Pages

Friday, September 14, 2012




கந்தன் புகழ் பாடும் பாடல் இது.
கந்தனை பார்த்தால் புண்ணியம்.
கந்தன் புகழ் கேட்டால் புண்ணியம்.
கந்தா என மனமுருகி ஒருதரம் சொன்னால் புண்ணியம்.
கந்தன் திரு நீறு அணிந்தால் புண்ணியம்.
கந்தா என்று ஒரு முறை நினைந்தாலே புண்ணியம்.

இப்பாடலை எனது வலை நண்பர் முருக பக்தர் ஜோதிட நிபுணர் திரு எஸ்.பி.சுப்பையா அவர்களின் வலையில் கண்டேன். பெரிதும் மனம் உவந்தேன்.

இதை என் வலையில் இட்டால் என் உற்றமும் சுற்றமும் படிக்க ஏதுவாக இருக்குமென நினைத்து அதை இங்கே இட்டிருக்கிறேன்