Pages

Monday, April 23, 2012

KANDHANAI.vandhanai seyvom



திருமதி லலிதா மிட்டல் அவர்கள் கந்தனை வந்தனை செய்வோம் என்று துவங்கி ஒரு பாடல் எழுதி இருக்கிறார்கள். அதை, நான் காவடி சிந்து மெட்டில் இங்கு பாடுகிறேன். 

Tuesday, April 10, 2012

SKANDHAM VANDHEHAM

ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம் பரமேஸ்வரி ப்ரியநந்தனா!சுரகுஞ்சரி மனமோஹனா! வருவாய்,அருள்வாய் மயில்வாகனா! Thiru ஏரகத்தோனே !வேல்முருகா! நாராயணனின் திரு மருகா! சூரசம்ஹாரா!சிவகுகா!ஆறிருகண்ணனே!ஆறுமுகா! ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம் ஸ்கந்தம்வநதேசுப்ரமண்யம்வந்தே எந்தன் சிந்தைபுகுந்து ,oru சந்தம் தந்து விந்தைபுரிந்த கந்தா!...அனந்தா! உந்தன்பாதாரவிந்தம் எந்தன் இல்லம் வந்தே தினம் thinamதரிசனம் தா ,.. தா.. ஓங்காரம் விளக்கிய உமைபாலா! காங்கேயா!கதிர்வேலா!.. ஸ்கந்தம்வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம் ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே எந்தன்சிந்தை புகுந்து oru santham thanthu விந்தைபுரிந்த கந்தா! ..அனந்தா! saravanabhava உன் திருமந்திரம் என் சிந்தையில் ஒலிக்க வரம் ondru தா ஓங்காரம் விளக்கிய உமைபாலா! காங்கேயா!கதிர்வேலா!.. ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம்

Saturday, April 7, 2012

muruga

Smt.Soundara Kailasam has composed this song on Lord Muruga. The song is published by our web friend, popular astrologer Thiru S.P.Subbiah Vaathiar, in his highly popular blog . We thank him heartily for publishing the song. subbu thatha sings the song in raag shanmughapriya Please log on to his blog by clicking the title of this posting.

Tuesday, April 3, 2012

ஆறுமுகன் அருள்வான்!


 SPECIAL SONG FOR PANGUNI UTHIRAM COMPOSED BY MRS.LALITHA MITTAL.
இன்று முருகனுக்கு எல்லா தலங்களிலும் சிறப்பு வழிபாடு. 
பங்குனி உத்திரம் அன்று முருகனை நினைந்து உருகும் லலிதா மிட்டல் அவர்களின் வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை சொடுக்கவும்.