Pages

Friday, July 29, 2011

சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!


சேவல் கொடியோன் அவன் சுந்தரன் சுவாமிநாதன் 
வேலைக் கையில் ஏந்தி யவன்  வெற்றி வேலன் எனப்பெயர் கொண்டான். 
முருகன் அவன் முறுவலிலே மனம் இனிக்கும் .
மால் முருகன் அவன் மலை உச்சி மேலே சென்று 
பால் வடியும் முகத்துடனே பழனி மலை ஆண்டவனாய் ஆட்சி செய்தான். 


நெஞ்சு உருக்கப் பாடிடும் கவிநயாவின் பாடல் ஒன்று இங்கு பாகேஸ்வரி ராகத்தில் தாத்தாவால் பாடல்பெறுகிறது. பாடலை பார்க்க தலைப்பைக்க்ளிக்கவும்.

Friday, July 22, 2011

வெற்றிவடி வேலவனை வேண்டித் தொழுதோம்



Devotees en route to Palani hills sing a song on Lord Muruga.

Please click at the title to move on to the author of the song Sri Sivakumaran
or
click here to see the text of the song.

Sunday, July 3, 2011

Alagan Muruganidam Aasai Vaithen

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் !!


என் எனில், அந்த
அழகெல்லாம் முருகனே ..... !!!